tag:blogger.com,1999:blog-1169785108690070844.post8031601605270501751..comments2023-07-06T04:03:40.097-07:00Comments on மானங்கெட்ட தமிழன்: தினமலர்,சுயமாக உழைத்து சம்பாரித்தல் தவறு என்கிறதா அல்லது தமிழர்கள் எல்லாம் அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிறதா?satheshpandianhttp://www.blogger.com/profile/01686205821479226265noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1169785108690070844.post-60784526392833015392010-12-02T02:38:46.742-08:002010-12-02T02:38:46.742-08:00Jayadev Das அவர்களுக்கு,
தங்களின் கருத்துக்களுக்க...Jayadev Das அவர்களுக்கு,<br /><br />தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.satheshpandianhttps://www.blogger.com/profile/01686205821479226265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169785108690070844.post-44904768686789622542010-12-02T02:30:41.839-08:002010-12-02T02:30:41.839-08:00இந்தக் கட்டுரை இந்தியர்கள் என்று குறிப்பிடுகிறது, ...இந்தக் கட்டுரை இந்தியர்கள் என்று குறிப்பிடுகிறது, தமிழர்கள் என்று தனியாகச் சொல்லவில்லை. சொல்லப் போனால் அமெரிக்க இந்தியர்களில் தமிழர்களை விட ஆந்திரம், கேரளம், வங்காளம் போன்ற மாநிலத்தவர்கள் மிக அதிகம். பிழைக்கப் போன இடத்தில், அந்த இடத்தையே சொந்தமாகிக் கொள்ள நினைத்தால், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்தியர்களை ஓட ஓட விரட்டியடிப்பது போல அங்கும் நடக்கலாம் என்ற எண்ணத்தில் சொல்கிறாரோ என்னவோ.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169785108690070844.post-18964835668304050582010-12-02T02:21:01.668-08:002010-12-02T02:21:01.668-08:00இந்தக் கட்டுரையில் உழைத்து பணம் சம்ப்பதிப்பதை அவர்...இந்தக் கட்டுரையில் உழைத்து பணம் சம்ப்பதிப்பதை அவர் விமர்சனம் செய்ய வில்லை, அங்கே பொய் எங்களுக்கும் அதிகாரப் பங்கீடு வேண்டும் என்று கேட்பதை தவறு என்பது போல எழுதியிருக்கிறார். விட்டுத் தள்ளுங்கள். உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற விரும்புகிறேன். இந்த அந்துமணி அவ்வப்போது பல வருடங்களுக்கு முன்னதாக வந்த கட்டுரைகளை திரும்பவும் போடுகிறார், இந்தக் கட்டுரையும் நான் முன்பே இதே பகுதியில் படித்ததுதான். [எப்போது என்று ஞாபகமில்லை]. சில வாரங்களுக்கு முன், ஒரு பெண் தன்னுடைய விருப்பமில்லாமல் யாரோ கர்ப்பழித்துவிட்டதாக இவருக்கு போன்செய்ததாகவும், மருத்துவ ரீதியில் அது சாத்தியமே இல்லை என்று கூறியதாகவும் எழுதியிருந்தார். அது சுமார் பத்து வருடத்துக்கும் முன்பாகவே போட்ட கட்டுரை. ஏதோ ஒரு வாரத்துக்கு முன்புதான் நடந்த மாதிரி எழுதியிருந்தார். இது மாதிரி இன்னும் எவ்வளவு எழுதித் தள்ளுகிறாரோ தெரியவில்லை.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169785108690070844.post-50606348320968367182010-11-30T22:44:50.547-08:002010-11-30T22:44:50.547-08:00இந்த செய்தி சொல்றது சில நேரங்களில் சரியா வரும்..ஆன...இந்த செய்தி சொல்றது சில நேரங்களில் சரியா வரும்..ஆனா வராது !Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169785108690070844.post-47670144491999047522010-11-30T08:39:40.220-08:002010-11-30T08:39:40.220-08:00தினமலரின் நச்சுக்கருத்துக்களுக்கு எதிராக பெரும் போ...தினமலரின் நச்சுக்கருத்துக்களுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடக்கவேண்டும் .. அல்லாவிடில் அவர்களது போக்கு தொடர்ந்துகொண்டே இருக்கும்.. பாசிஸத்தின் உச்சம் தினமலர் தான்.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169785108690070844.post-10426081243539605932010-11-30T07:40:22.078-08:002010-11-30T07:40:22.078-08:00//..மற்றவர்களுக்கு வேண்டுமானால் அமெரிக்கா ஒரு மோசம...//..மற்றவர்களுக்கு வேண்டுமானால் அமெரிக்கா ஒரு மோசமான நாடாக இருக்கலாம். அந்த நாட்டு மக்களை சிறப்பாக நடத்துவது..<br />அது என்னவோ உண்மைதான்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169785108690070844.post-81657615135527290442010-11-30T01:53:30.552-08:002010-11-30T01:53:30.552-08:00நாஞ்சில் மனோ,
தங்களின் வருகைக்கு நன்றிநாஞ்சில் மனோ,<br /><br />தங்களின் வருகைக்கு நன்றிsatheshpandianhttps://www.blogger.com/profile/01686205821479226265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169785108690070844.post-86227737630783733032010-11-29T00:38:24.795-08:002010-11-29T00:38:24.795-08:00Dear Vidya.I am muslim. British Govt. Don’t give t...Dear Vidya.I am muslim. British Govt. Don’t give the separate place or country for Muslims. But they divided into two part <br />Of our country. Most of the Muslims lived & live in that place. Now we are in Tamil Nadu. Our mother tongue is tamil. Our assets are here. My friends are here. What can we do? tell me.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169785108690070844.post-83849018009445056132010-11-28T23:45:38.512-08:002010-11-28T23:45:38.512-08:00நல்ல பதிவு வாழ்த்துக்கள்...நல்ல பதிவு வாழ்த்துக்கள்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169785108690070844.post-7769888515222802122010-11-28T22:10:00.565-08:002010-11-28T22:10:00.565-08:00மாசிலா,ம.தி.சுதா,வித்யா சுப்ரமணியம் (Vidya Subrama...மாசிலா,ம.தி.சுதா,வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) ,பலே பாண்டியா,<br /><br /><br />தங்களின் வருகைக்கும் பங்களிப்பிற்கும் நன்றி.satheshpandianhttps://www.blogger.com/profile/01686205821479226265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169785108690070844.post-83141171001546231682010-11-28T19:42:54.077-08:002010-11-28T19:42:54.077-08:00உலகையே ஆளும்(??) அமெரிக்காவின் பொருளாதாரத்தில் இந்...உலகையே ஆளும்(??) அமெரிக்காவின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. அவர்கள் ஒடுக்கப்படாமல் இருக்க ஒரு உரிமை அவசியம்.<br />இந்தியர்களை வெளியே அனுப்பிவிட்டு அவர்களால் இனி எதுவும் சாதிக்க முடியாது.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169785108690070844.post-73929281154769953912010-11-28T19:31:24.533-08:002010-11-28T19:31:24.533-08:00தனக்குத்தான் எல்லாம் தெரியும், தான் சொல்வதே சரி, த...தனக்குத்தான் எல்லாம் தெரியும், தான் சொல்வதே சரி, தான் எது சொன்னாலும் தலையாட்ட ஒரு கூட்டம் இருக்கிறது என்ற மனப்பான்ன்மை. பாகிஸ்தான் பிரித்த பின்பும் கூட இங்கேயே தங்கி விட்ட இஸ்லாமியர்களுக்கு சம உரிமை கொடுத்து சகோதரத்துவம் காட்டும் மேன்மையான நாடு இந்தியா.<br />அப்படியிருக்க நம்மவர்கள் வேறு எங்கேயும் எந்த உரிமையும் கேட்கக் கூடாதென்பது அறிவீனம. ஒருவித அடிமைத்தனம். இதனால்தான் இலங்கையில் நம் இனம் அடியோடு அழிக்கப்பட்டு வருகிறது.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169785108690070844.post-69920342905675464382010-11-28T04:56:21.122-08:002010-11-28T04:56:21.122-08:00ஏதோ ஒரு பட்டடைக்கு காவலாய் நிற்கும் மீருகம் பற்றி ...ஏதோ ஒரு பட்டடைக்கு காவலாய் நிற்கும் மீருகம் பற்றி சொல்வார்களே அது போல் உள்ளது.....ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1169785108690070844.post-89927167175105051812010-11-28T02:13:45.025-08:002010-11-28T02:13:45.025-08:00உள்ளூரில் குண்ட சட்டியில் குதிரை ஓட்டும் இது போன்ற...உள்ளூரில் குண்ட சட்டியில் குதிரை ஓட்டும் இது போன்ற மட கருத்தாளர்களுக்கு அவ்வளவுதான் அறிவு.<br /><br />இதே அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் அகதிகளாய் வந்த யூத இனத்தவர் சமுதாயத்தின் அனைத்து முக்கிய துறைகளிலும் புறையோடி முழு நாட்டையும் அல்ல அல்ல முழு உலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்களே! இதை எல்லாம் ஒப்பிட்டு இதேபோல் அமெரிக்க வாழ் இந்தியரும் வளர வேண்டும் என்று அறிவுருத்த போதிய அனுபவம் வேண்டும்.<br /><br />ஆக மொத்தம், தினமலர் கருத்தாளரின் அறிவுரைகளானது, தனது அறியாமை மற்றும் அடிமைத்தனத்தையே வெளிப்படுத்துகிறது.மாசிலாnoreply@blogger.com