ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-1

ராஜீவ் காந்தி என்னும் சைக்கோவின் வாழ்க்கை இந்திரா காந்தியின் வாழ்க்கைக்கு பின்னரே முக்கியத்துவம் பெறுகிறது. அதுவரை இந்திரா காந்தியை ஆட்டி வைத்தது சஞ்சய் காந்தி. இவர் இந்திரா காந்திக்கும் முஹம்மத் யூனுஸ் என்னும் முஸ்லிமுக்கும் பிறந்தவர். அப்படியென்றால் ராஜீவ் காந்தி? அவர் இந்திரா காந்திக்கும் பெரோஸ் கான் அல்லது பெரோஸ் காந்திக்கும் பிறந்தவர். இதில் ஒன்றும் விசேஷம் என்று இல்லை. ஆனால் சஞ்சய் காந்தி எதற்க்காக இந்திரா காந்தியை மிரட்டினார்,ஏன் கொல்லபட்டார்? என்பதெல்லாம் ராஜீவ் காந்திக்கு தெரியாததல்ல. இவர்களின் கூட்டணியில் உருவானது தான் மாருதி உத்யோக் என்னும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் வருகைக்கு முன்னர் ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ் தான் பெரிய நிறுவனம். அதில் சஞ்சய் காந்திக்கும் பெரும்பான்மை பங்குகள் இருந்தது. இந்த பங்குகள் எல்லாம் எப்படி வாங்கினார்கள் என்பதெல்லாம் சிதம்பர ரகசியம்.

மாருதி உத்யோக் நிறுவனம் சஞ்சய் காந்தியின் கனவாக இருந்தது.ஆனால் அந்த நிறுவனம் உருவாவதில் இந்திரா காந்தியின் குடும்ப உறுப்பினர்களுக்கு விருப்பம் இல்லை.என்ன தான் கொடுமைகள் செய்தாலும் எந்த அம்மாவுக்கும் பிள்ளையை கொல்ல மனம் வராது. அப்ப யார் சஞ்சய் காந்தியை கொல்ல சொன்னது? இதற்கு விடை குடும்ப உறுப்பினர்கள். இங்கே இருக்கும் ஆட்சியில் எப்படி பணத்திற்காக எல்லாவற்றையும் செய்தார்களோ அதே மனநிலை இந்திரா காந்தியின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தது. ஆட்சியில் இருப்பது நாம் தான் அப்புறம் எதுக்கு ஒரு நிறுவனம் ஆரம்பித்து அதனை அரசுடமை ஆக்க வேண்டும்? இது தான் அவர்களின் கேள்வி?

இது ராஜீவ் காந்தியை பற்றிய பதிவுகளின் தொடக்கம்.
மேலும் விவரங்களுடன் விரைவில் அடுத்த பதிவு.
(மேனகா காந்தியின் வெளியேற்றம்)

0 Response to "ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-1"

Popular Posts